எங்கள் ஆசிரியர்
இளம் வயதில் இன்பத்தை அடகு வைத்து
துன்பத்தையும்,வேதனையையும் தாண்டி வந்து
தற்பொழுது தீ சிவகாசி அரிமா பள்ளியில் படிப்பு மேற்பார்வையாளர்களாக பணியாற்றி
கடந்த நவம்பர் 28 ஆம் தேதி அன்று கல்வி அமைச்சர்
திரு அன்பில் பொய்யா மொழி அவர் கையில் இருந்து கலைஞரின் பிறந்தநாள் நாள் சிறந்த கவிதை காண விருதை பெற்றவர்
இவர் வேறு யாரோ இல்லை நம்
திரு. K. சங்கரேஸ்வரர் எங்கள் ஆசிரியர்,எங்கள் கல்வி காண குரு, எங்கள் கூடவே அனைத்து நேரத்தில் இருக்கும் எங்கள் ஆசிரியர் வாழ்க.
-அ. சந்தோஷ்
No comments:
Post a Comment